கழகக் களத்தில்…!

2 Min Read

26.10.2024 சனிக்கிழமை
சிதம்பரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: குமாரகுடி – மழவராயநல்லூர், கோவி.பெரியார்தாசன் இல்லம் * வரவேற்புரை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) *பொருள்: இளைஞரணி அமைப்பு வலுப்படுத்துதல் * நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட செயலாளர்).

திராவிடர் கழக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
தாராசுரம்: மாலை 6 மணி * இடம்: தாராசுரம் கடைத் தெரு * தலைப்பு: பெரியாரும், பெண்ணுரிமையும் * வரவேற்புரை: வசந்தி கவுதமன் (குடந்தை மாநகர மகளிரணி செயலாளர்) * தலைமை: சி.அம்பிகா (குடந்தை மாநகர மகளிரணி தலைவர்) * முன்னிலை: மு.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்), ராணி குருசாமி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * அன்புடன்: தாராசுரம் வை.இளங்கோவன் (கழக காப்பாளர்) * ஏற்பாடு: குடந்தை மாநகர, திராவிடர் கழக மகளிரணி.

பெரியார் பேசுகிறார் நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: சி.நாகநாதன் (மாநகர ப.க. செயலாளர்) * தலைமை: பாவலர்.பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இராம.சந்திரசேகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நூல் திறனாய்வாளர்: ‘ஏடகம்’ முனைவர் மணி.மாறன் (சரஸ்வதி மகால் நூலகம்) * நூல்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் “மாணவர்களும் அறிவியல் மனப்பான்மையும்” * நன்றியுரை: மு.இலக்குமணன் (மாநகர பகுத்தறிவாளர் கழகம்)

27.10.2024 ஞாயிற்றுக்கிழமை
வடக்குத்து, அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம்-தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 95ஆவது நிகழ்வு
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளை தலைவர்) * வரவேற்புரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * சிறப்புரை: கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * தலைப்பு: சிந்துவெளி முதல் கீழடி வரை… ஆரிய சூழ்ச்சி * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்).

2.11.2024 சனிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 11ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் * தலைப்பு: தமிழிசை திரைப்பாடல்களில் பகுத்தறிவு * சிறப்புரை: முனைவர் சங்கர் (தமிழ் ஆசிரியர் அரசு நன்முறை மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *