இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் (Sports’ Capital) தமிழ்நாடு: உதயநிதி

viduthalai
0 Min Read

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு சிரத்தையோடு செய்து வருவதாகவும் கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.83 கோடி முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *