இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு சிரத்தையோடு செய்து வருவதாகவும் கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.83 கோடி முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் (Sports’ Capital) தமிழ்நாடு: உதயநிதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:உதயநிதி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books