மலேசியாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜொகூர் மாநிலத்தில் பெலப தோட்டம், புக்கிட் சேரம்பங் தோட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு “தவறின்றி தமிழ் எழுத” என்ற நூல்களும், டாக்டர் கி.வீரமணியின் வாழ்வியல் சிநதனைகள் நூல்களையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவருமான மு.கோவிந்தசாமி வழங்கினார்.  மூசிம் தோட்ட உரிமையாளர் சோன்கு பெலப தமிழ்ப் பள்ளிக்கு 500 வெள்ளிகள் நன்கொடையாக வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *