நன்கொடை

viduthalai
0 Min Read

மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் வெ.சந்திரமோகன் – ராஜலட்சுமி இணையரின் மகள் ச.இளமதி வழக்குரைஞராக (பார் கவுன்சில்) பதிவு செய்ததை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ”பெரியர் உலகம்” நன்கொடையாக ரூபாய் 5000 வழங்கினார். உடன் வேலுச்சாமி (சென்னை, 24.10.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *