கழகக் களத்தில்…!

3 Min Read

26.10.2024 சனிக்கிழமை
கடலூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

வடக்குத்து: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: கோ.வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)* தொடக்கவுரை: நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * பொருள்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல் *நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

27.10.2024 ஞாயிற்றுக்கிழமை
விழுப்புரம் மாவட்ட
இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்

சேந்தநாடு: மாலை 5 மணி *இடம்: சேந்தநாடு *தலைமை: அ.சதீஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: த.பகவான்தாஸ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)* முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்), சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: ஜெ.வசந்த் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

விருத்தாசலம் கழக மாவட்ட
இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்

வலசை: காலை 10 மணி * இடம்: சே.பெரியார் மணி இல்லம், வலசை * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: வை.இளவரசன் (காப்பாளர்), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *பொருள்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல்* விழைவு: அனைத்து அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களின் தவறாத வருகையும் ஆலோசனையும் * இவண்: செ.சிலம்பரசன் (மாவட்டத் தலைவர்) சே.பெரியார்மணி (மாவட்டச் செயலாளர்).

புலவர் த.சுந்தரராசன் படத்திறப்பு

சென்னை: காலை 10 மணி * இடம்: தலைநகத் தமிழ்ச்சங்கம்* வரவேற்பு: முகிலை இராசபாண்டியன் *தலைமை: ப.கணபதி *படத்திறப்பு இரங்கலுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், முனைவர் ஆறு.அழகப்பன், டாக்டர் சோம.நாராயணன் * நன்றியுரை: சு.வளனரசன்.

மீண்டும்… தென்மொழி நூலகத்தில்… நூல்கள் அறிமுக – ஆய்வுக் கூட்டம்

சென்னை: மாலை 4.30 மணி * இடம்: தென்மொழி நூலகம் பாவலரேறு தமிழ்க்களம், 1 வடக்குப்பட்டுச் சாலை, மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை * நூலின் பெயர்: தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் தேசப்பற்றும் * வரவேற்பு: தமிழ்வேழன் * நூல் அறிமுக உரை: தமிழோசை, பொழிலன் * ஒருங்கிணைப்பு: தென்மொழி நூலகம், பாவலரேறு தமிழ்க்களம்.

28.10.2024 திங்கள்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு’ மாநாட்டு விளக்க தெருமுனை பரப்புரைக் கூட்டம்

திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: வாழவாய்க்கால், திருவாரூர் * வரவேற்புரை: ப.ஆறுமுகம் * தலைமை: கா.சிவராமன் *முன்னிலை: வீர.கோவிந்தராஜ், சவு.சுரேஷ்* இணைப்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * நோக்கவுரை: வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்) *தொடக்கவுரை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன், தேவ.நர்மதா, கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்கள்) * நன்றியுரை: நா.துரைராஜ்.

திராவிடர்களை இழிவுபடுத்தும்
அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?
திராவிடர் கழக தெருமுனைக்கூட்டம்

செந்துறை: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், செந்துறை * தலைமை: மு.முத்தமிழ்ச் செல்வன் * வரவேற்புரை: இராசா.செல்வகுமார் * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: த.சுப்புராயன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *