26-10-2024 சனிக்கிழமை

1 Min Read

சிதம்பரம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம்: மாலை 3:00மணி * இடம்: பெரியார்தாசன் இல்லம், குமாரக்குடி * தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: எஸ்.செங்குட்டுவன் (மாவட்ட செயலாளர் ப.க.) * முன்னிலை: பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் கழக மாவட்ட தலைவர்) * பொருள்: டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு * நோக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.மோகன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இரா.பெரியார் தாசன் *அனைத்துப் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம் * இங்ஙனம்: கோ.நெடுமாறன் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.செங்குட்டுவன் (மாவட்டச் செயலாளர், ப.க.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *