திருவாரூரில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி – மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு

Viduthalai
0 Min Read

திருவாரூர் கிடாரம் கொண்டான் திரு.வி.க கலைக் கல்லூரியில் நேற்று (24.10.2024) தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாளை முன்னிட்டு மாதவி கலையரங்கில் மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவரும் திராவிட மாணவர் கழக (DSF) கல்லூரி தலைவரும் ஆகிய வே. அறிவழகன் முதல் பரிசு பெற்று மாநில அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கல்லூரி முதல்வர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *