ஆளுநர் விழா புறக்கணிப்பு ஏன்? அமைச்சர் கோவி செழியன் விளக்கம்

0 Min Read

ஆளுநர் பங்கேற்ற மதுரை காமராஜர் பல்கலை.,யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதன் அடிப்படையில், சில விழாக்களில் அவருடன் பங்கேற்றோம் என்ற அவர், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் சொல்லும் செயலும் தமிழர் மனதை புண்படுத்துவதால், அவரை புறக்கணிக்க முடிவு செய்தோம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *