கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1.8.2023 செவ்வாய்க்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்

சென்னை: மாலை 6.00 மணி ⭐ இடம்: ஆர்.ஆர். நகர் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: முனைவர் கி.சவுந்தர்ராஜன் (புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர்) ⭐ தலைமை: வன்னிப்பட்டு செ.தமிழ்ச் செல்வன் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்) ⭐ முன்னிலை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.இளவரசன் (தஞ்சை மாநகர துணைச் செயலாளர்)⭐ தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ கருத்துரை: இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)⭐ நன்றியுரை: சா.கலைச்செல்வன் (புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர்) ⭐ மாலை 6 மணிக்கு புரொபசர் க.சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் ⭐ ஏற்பாடு: தஞ்சை மாநகர புதிய பேருந்து நிலைய பகுதி திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *