39,481 ஒன்றிய அரசு வேலை

Viduthalai
0 Min Read

பிஎஸ்எப், சிஅய்எஸ்எப், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி உள்ளிட்ட மத்தியப் படைகளில் காலியாக இருந்த 39,481 இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு செப்.5ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதுபோல் விண்ணப்பத்தை இணையத்தில் பதிவு செய்கையில் ஏதேனும் தவறு இழைத்திருப்பின், அதில் ssc.gov.inஇல் திருத்தம் செய்ய நவ.5-7 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *