நூல்வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்

1 Min Read

*நகராட்சி மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். (திருச்சி, 20.10.2024)

*தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வு நூலான, ”திராவிடர் இயக்கமும் கருப்பர் இயக்கமும்” எனும் நூல்வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

* திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் வழக்குரைஞருமான ஆர்.எஸ்.பாரதி, மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். உடன் முரசொலி நாளிதழின் பொதுமேலாளர் எஸ்.ராஜசேகரன். (சென்னை, 18.10.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *