தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் 19.10.2024 அன்று தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமூக தீர்வு ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
