‘‘பெரியார் உலகம்’’ பணிகளை பார்வையிட்டார் தமிழர் தலைவர்!

viduthalai
0 Min Read

திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் ‘பெரியார் உலகம்’ பணிகளைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (20.10.2024) பார்வையிட்டார்.

நடைபெற்று வரும் அடிக்கட்டுமானப் பணிகள், தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள், திட்டமிடப்பட்டுள்ள பணிகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் கலந்துரையாடி, பாதுகாப்பாக கட்டடப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும்படி ஆலோசனைகள்வழங்கினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் ப.சுப்பிரமணியன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *