நன்கொடை

viduthalai
0 Min Read

திராவிடர் கழக வீராங்கனை சுயமரியாதைச் சுடரொளி சீனியம்மாள் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை (20.10.2018) முன்னிட்டு, அவரது மகள் பகுத்தறிவு – சந்திரபாபு குடும்பத்தார், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000/- ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *