நேர்மையாக நடப்பது சுய நலமும்கூட ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் – பொது வாழ்வில் நான் இருப்பதற்கு – இந்த நாட்டில் சாகாமல் இருப்ப தற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதை தான் காரணமாகும்
(‘விடுதலை’ 26.7.1952)
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
நேர்மையாக நடப்பது சுய நலமும்கூட ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் – பொது வாழ்வில் நான் இருப்பதற்கு – இந்த நாட்டில் சாகாமல் இருப்ப தற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதை தான் காரணமாகும்
(‘விடுதலை’ 26.7.1952)
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
