பெரியார் விடுக்கும் வினா! (1464)

viduthalai
0 Min Read

சட்டசபை மெம்பர்கள் அரசாங்கம் என்பதை சனச் சமூக நன்மைக்கு ஏற்ற ஒரு ஸ்தாபனமாகவும், அதுவும் சனச் சமூக உண்மைப் பிரதிநிதித்துவம் கொண்ட பஞ்சாயத்தாகவும்தான் கருத வேண்டுமே ஒழிய அதை ஒரு அதிகார ஸ்தாபனமாகவோ, யோக்கியப் பதவி வகிக்கும் ஸ்தாபனமாகவோ கருதலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *