கோபி கழக மாவட்டம் ஆசனூரில் அக்.26,27 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இளைஞர்கள், மாணவர்களுக்கு அழைப்பு

viduthalai
0 Min Read

ஈரோடு மாவட்டம் கோபி கழக வட்டம் ஆசனூரில் மாணவர்கள், இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளதாக விடுதலை நாளிதழில் அறிந்தேன். பெரியார் சிந்தனைகளை தெரிந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆசிரியர் வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் பூங்குன்றன் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஈரோடு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பின் மூலமாக பயன்பெறுவோம் வாருங்கள் தோழர்களே.

– கண்ணம்மா சட்டக் கல்லூரி மாணவி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *