பெரியார் விடுக்கும் வினா! (1052)

Viduthalai
0 Min Read

அரசியல்

எதற்காக கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கிற விளக்கம் அவசியம் ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கி ஆக வேண்டும். மனிதனுக்குப் எதற்குப் பகுத்தறிவு இருக்கிறது? அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதா? கண்மூடி வழக்க மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *