பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32ஆவது பட்டமளிப்பு விழா

1 Min Read

திராவிடர் கழகம்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் கி. வீரமணி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அருகில் இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ். மருதுபாண்டியன், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ. அன்புராஜ், பேராசிரியர் எம். தவமணி, காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முதன்மையர் எம்.ஜி. சேதுராமன், அறக்கட்டளையின் உறுப்பினர் மருத்துவர் சு. நரேந்திரன், துணைவேந்தர் வெ. இராமச்சந்திரன் மற்றும் பதிவாளர் பி.கே. சிறீவித்யா ஆகியோர் உள்ளனர். கருநாடக இசை கலைஞர், எழுத்தாளர் சமூக ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் சிலையினை நினைவு பரிசாக வழங்கினார். பட்டம் பெற வந்த மாணவர்கள் உள்ளனர். (தஞ்சை, 19.10.2024)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *