அரியலூரில் புதிய பேருந்து சேவை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

0 Min Read

அரசியல்

அரியலூர்,ஆக.1- அரியலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை, இரயில் நிலையம் வரையில் பள்ளி, கல்லூரி மாணவர் கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் புதிய வழித் தடத்தில் நகர பேருந்து சேவையை தமிழ்நாடு போக்கு வரத் துத்துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்

உடன் மாவட்ட ஆட் சியர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் உள்ளனர். (1.8.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *