பெரியார் விடுக்கும் வினா! (1463)

Viduthalai
0 Min Read

நமது அரசாங்கம் பட்டம் பெற்றவர்களையே தேடி அவர்களையே நம்பிப் பயன்படுத்துவதால் தொழில் துறையில் நட்டம் ஏற்பட்டு, தொழில் முன்னேற்றமும் தடைப்படுகின்ற நிலையில் சிறந்த அறிவுள்ள, தொழில் முறையுள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவது – ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *