வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழ்

Viduthalai
0 Min Read

வடசென்னை மாவட்டக் காப்பாளர் செம்பியம் கி. இராமலிங்கம்-இலட்சுமி இணையர், தங்களது மகள் இரா. கவிதாவின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழை, வருகிற 23.10.2024 அன்று தலைமை தாங்கி நடத்தவுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், மாவட்டச் செயலாளர் சு அன்புச் செல்வன், கோபாலகிருஷ்ணன், அரும்பாக்கம் தாமோதரன் மற்றும் பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். (சென்னை, 12.10.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *