வடசென்னை மாவட்டக் காப்பாளர் செம்பியம் கி. இராமலிங்கம்-இலட்சுமி இணையர், தங்களது மகள் இரா. கவிதாவின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழை, வருகிற 23.10.2024 அன்று தலைமை தாங்கி நடத்தவுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், மாவட்டச் செயலாளர் சு அன்புச் செல்வன், கோபாலகிருஷ்ணன், அரும்பாக்கம் தாமோதரன் மற்றும் பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். (சென்னை, 12.10.2024).
வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழ்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books