பெரியார் உலகம் வளர்ச்சி நிதி

viduthalai
0 Min Read

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஜி. முத்துசாமி, எம். மேகலா குடும்பத்தின் சார்பில் அமெரிக்கா நியூஜெர்சி மாநிலத்திலிருந்து வருகை தந்த அவர்களின் மகன் பிரபு சிவகுருநாதன், பெரியார் உலகம் வளர்ச்சி நிதியாக முதல் கட்டமாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திராவிடர் கழகத் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன். (சென்னை, 17.10.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *