திண்டுக்கல்: காலை 10 மணி * இடம்:தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் அலுவலகம், நாகல்நகர், திண்டுக்கல் *தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* முன்னிலை: மு.நாகராசன் (பேரவை செயலாளர், தி.தொ.க.), அ.மாணிக்கம் (மாநகரத் தலைவர்), தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) * சிறப்புரை: இரா.வீரபாண்டியன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக தலைவர்), த.கருணாநிதி (மாவட்ட கழக செயலாளர்)* நன்றியுரை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
19.10.2024 சனிக்கிழமை
தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
மேட்டுப்பாளையம்: மாலை 6 மணி* இடம்: நகராட்சி கலையரங்கம், சண்முகபுரம், மேட்டுப்பாளையம் * தலைமை: தி.இராசா (மாவட்ட இளைஞரணித் தலைவர்)* வரவேற்புரை: ச.சித்தார்த் (திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், புதுச்சேரி) * முன்னிலை: ஆடிட்டர் க.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்),சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), எ.பி.ஆர்.வடிவேல் (தொகுதிச் செயலாளர், கதிர்காமம், தி.மு.க.), மு.கண்ணன் (தொகுதிச் செயலாளர், கதிர்காமம், சி.பி.அய்.), பா.முனுசாமி (எ) சுந்தர் (வட்டார காங்கிரஸ் தலைவர், கதிர்காமம்), ஜெ.ஜெயச்சந்திரன் (தொகுதிச் செயலாளர், கதிர்காமம், வி.சி.க.), ரா.மு.ராம்ஜி (உழவர்கரை கமிட்டி செயலாளர், சி.பி.எம்.) * நன்றியுரை: ச.பிரபஞ்சன் (செயலாளர், திராவிட மாணவர் கழகம்)