மரியாதை நிமித்தமாக 31.7.2023 அன்று பெரியார் திடலில் சந்திப்பு

0 Min Read

அரசியல்

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மகள் அறிவுப்பொன்னி, மருமகன் எழில் வடிவன் குடும்பத்தினர் அமெரிக்கா – வெர்ஜீனியாவில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளதை முன்னிட்டு, கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக 31.7.2023 அன்று பெரியார் திடலில் சந்தித்தினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ,பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கலைச்செல்வி சந்திரசேகரன் ஆகியோர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *