அஞ்சல் வங்கியில் பணி வாய்ப்பு

1 Min Read

அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் பிரிவில் உ.பி., 36, குஜராத் 29, பீகார் 20, கருநாடகா 20, ம.பி., 20, மகாராட்டிரா 19, ராஜஸ்தான் 17, அசாம் 16, தெலுங்கானா 15, தமிழ்நாடு 13, ஆந்திரா 8, கேரளா 4, புதுச்சேரி 1 உட்பட 344 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கிராமின் டக் சேவக்(ஜி.டி.எஸ்.,) பணியில் 2 ஆண்டு அனுபவம் அவசியம்.
வயது: 20-35 (1.9.2024இன்படி)
ஊதியம்: மாதம் ரூ. 30 ஆயிரம்
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750
கடைசி நாள்: 31.10.2024
விவரங்களுக்கு: ippbonline.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *