பெரியார் விடுக்கும் வினா! (1461)

Viduthalai
0 Min Read

பதவிகளுக்கு வேட்டை ஆடும் நிலை இல்லாத காலத்தில் மக்களுக்கு இருந்த மானம், ஈனம் முதலிய உணர்ச்சி நிலைகளை பதவிகளுக்குப் போட்டிப் போட்டு வேட்டை நடத்துகின்ற இக்காலத்தில் பார்க்க முடிகின்றதா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *