சேலத்தில் தந்தைபெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

சேலம், அக்.15- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு 17.9.2024 காலை 10:30 மணியளவில்கா.நா.பாலு தலைமைக்கழக அமைப்பாளர் ஆத்தூர் மாவட்ட தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேசு, மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர் எடப்பாடி கோவி.அன்புமதி, சேலம் மாவட்ட ப.க.செயலாளர் வழக்குரைஞர் சுரேசு, சேலம் மாநகர ப.க.செயலாளர் வழக்குரைஞர்

கோ. கல்பனா, மோ.தங்கராசு சேலம் மாவட்ட கலைத்துறை அமைப்பாளர், பேங்க் ராஜூ பொதுக்குழு உறுப்பினர், மு.கவுதமன் ப.க.,இரா.புகழேந்தி ப.க., டாக்டர்.சலீம் ப.க. மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இரண்டாம் பரிசு பெற்ற கல்லூரி மாணவி ப.காயத்ரி, இவர்கள் அனைவருடன் சேலம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் வீரமணி இராசு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழி எடுத்து விழாவை இனிப்பு வழங்கி நிறைவு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *