மழை நீரகற்றுதல் உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் களப்பணி

0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நேற்று (14.10.2024) நள்ளிரவு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை பெருநகர மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜான்கான் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் மழை நீரகற்றுதல் உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் களப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி உணவுப் பொருட்களை வழங்கினார். உடன் ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மற்றும அலுவலர்கள் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *