கழகக் களத்தில்…!

1 Min Read

5.8.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

சிவகிரி: மாலை 6 மணி  

இடம்: அண்ணா கலையரங்கம், சிவகிரி 

வரவேற்புரை: கு.சண்முகம் (மாவட்ட காப்பாளர்) 

தலைமை: கே.எம்.கைலாசம் (ஒன்றியத் தலைவர்) 

முன்னிலை: ப.நடராஜன் (திமுக), அ.கோபால் (திமுக), பிரதீபா (திமுக), பூ.சந்திரசேகர் (திமுக), ச.நல்லசிவம் (மதிமுக), சசி (சிபிஎம்), தா.கு.அன்பரசு (திமுக), ரா.ரணதிவேல் (சிபிஅய்), நதியா கவுரிசங்கர், ஜெயலட்சுமி கைலாசம் (மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்), வேணு கோபால் (நகரத் தலைவர்), டி.வாசுதேவன் (காங்கிரஸ்)  

தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) 

சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கு.இளஞ்செழியன் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர், திமுக) 

பங்கேற்போர்: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்), பா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) 

நன்றியுரை: திராவிடமணி (ஒன்றிய செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *