மறைவு

0 Min Read

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் வசிக்கும் கழக மேனாள் உறுப்பினரும் பகுத்தறிவாளர் கழகத்தில் செயல்பட்டு வருபவருமான இரா.கணேசன் மூர்த்தியின் தாயார் இரா. பாலம்மாள் மறைவுற்றார் என்ற செய்தியை கேட்டு வருந்துகின்றோம். அவருடைய கண்கள் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது. தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, ராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர் எம்.முருகேசன் ஆகியோர் அவர்களுடைய இல்லத்துக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *