திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு

0 Min Read

திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பாக, பெரியார் கருத்துகள் வண்ணமயமாகத் தயார் செய்யப்பட்டு, தினமும் பதிவு செய்யப்படுகிறது. இது சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பட்ட மக்களால் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை, திருமங்கலத்தில் இன்று 45 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது. அதனையொட்டி மண்டபம் நுழைவாயிலில், இக்கருத்துகளை ‘பிளக்ஸ்’ வடிவத்தில் வைத்திருந்தது புதுமையாக இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *