பட்டுக்கோட்டை கழக மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

பேராவூரணி – சேது பாவாசத்திரம் ஒன்றியம் நகரம்

நாள்:: 14 10 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை.

இடம்: பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகம்

பட்டுக்கோட்டை ஒன்றியம், நகரம்
நாள்: 14 10 2024 திங்கட்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை
இடம்: பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி மணிமண்டபம்

மதுக்கூர் ஒன்றியம், நகரம்
நாள்: 14 10 2024 திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: மதுக்கூர் திமுக ஒன்றிய செயலாளர் இலண்டன் கோவிந்தராஜ் அலுவலகம்

செயல் ஊக்க கருத்துரை:
தஞ்சை இரா..ஜெயக்குமார்
மாநில கழக ஒருங்கிணைப்பாளர்,

முனைவர் க..அன்பழகன் மாநில கழக கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர்.

வேண்டல்:
பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இவண்:
அத்திவெட்டி பெ.வீரையன் மாவட்ட கழக தலைவர், மல்லிகை வை.சிதம்பரம் மாவட்ட கழக செயலாளர், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *