அக்டோபர் 26,27இல் தாளவாடியில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஏற்பாடுகள் தீவிரம்

0 Min Read

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயகுமார், தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு தசண்முகம்,கோபி மாவட்ட தலைவர் நம்பியூர் மு.சென்னியப்பன், காங்கிரஸ் கட்சி நம்பியூர் வட்டார தலைவர் சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, நம்பியூர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் அக்டோபர் 26,27 ஆகிய நாட்களில் சத்தியமங்கலம் வனச் சரகம் தாளவாடி, ஆசனூரில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறும் ரிசார்ட் அரங்கம் மற்றும் உணவுக் கூடம் தங்குமிடம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்து வருகின்றனர். (11-10-2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *