சிறீநகர், அக்.11 தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்வு செய்வதற்காக சிறீநகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான நவா-இ-சுபாவில் கூடினர். இக்கூட்டத்தில் ஒமர் அப்துல்லா அக்கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
காஷ்மீர் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா தேர்வு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஒமர் அப்துல்லா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
