இதுதான் மதச்சான்பின்மையா? திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழாவா?

0 Min Read

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு… திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வாகனம் உள்பட அனைத்து அரசு வாகனங்களுக்கும் மலர் மாலை அணிவித்து, பூஜை செய்து, பூசணிக்காய்களை உடைத்து, பொரி வழங்கி ஆயுத பூஜை கொண்டாடினார்கள். அரசு அலுவலர்கள் அனைவரும் இதில் பங்கேற்றார்கள். இந்த அரசு மதச்சார்பற்ற அரசு என்பதை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. எவ்விதமான தயக்கங்கங்களும் இல்லாமல் தொடர்ந்து இந்து மதம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *