2023 – ஜனவரியில் நடந்த “உலகப் புத்தகக் காட்சி” யில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, தலை வர்கள், புனைவு நூல்கள் போன்றவை, உலகமொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு மானியம் அளிக் கிறது. அந்த வழியில் பாபு ஜெயக்குமார் எழுதி, எமரால்டு பதிப்பகம் வெளியிட்ட, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறான, ‘THE MAN AHEAD OF HIS TIME’ எனும் ஆங்கில நூல் கொரிய மொழிக்குச் செல்கிறது. அந்த மகிழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பாபு ஜெயக்குமார் வாழ்த்துப் பெற்றார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினார். உடன்: எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.ஒளிவண்ணன். (31.7.2023, பெரியார் திடல்).
2023 – ஜனவரியில் நடந்த “உலகப் புத்தகக் காட்சி” யில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, தலை வர்கள், புனைவு நூல்கள் போன்றவை, உலகமொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு மானியம் அளிக் கிறது
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
