11.10.2024 வெள்ளிக்கிழமை கோபிசெட்டிபாளையம் மாவட்ட கலந்துரையாடல்

2 Min Read

கோபி: நண்பகல் 12 மணி * இடம்: மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லம், கோபி
* தலைமை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: மு.சென்னியப்பன் (மாவட்டத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: தாளவாடி – ஆசனூரில் பெரியாரியல் பயிற்சி முகாம், தூக்கநாயக்கன்பாளையத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்டம் *குறிப்பு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிச்செட்டிப்பாளையம்.

12.10.2024 சனிக்கிழமை
நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகப்பட்டினம்: காலை 10:30 மணி * இடம்: அரசு ஊழியர் சங்கம், வெளிப்பாளையம், நாகப்பட்டினம்
* தலைமை: மு.க.ஜீவா * முன்னிலை: பு.அலமேலு, சி.தங்கையன் * கருத்துரை: வி.மோகன், இல.மேக நாதன், புயல்குமார், இரா.முத்துகிருஷ்ணன், வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், ஜெ.புபேஷ்குப்தா, நாத்திக.பொன்முடி, இரா.முருகையன், தெ.செந்தில்குமார், நாகை.சாகுல், நாகை.சாகுல், இரா.செல்வராஜ், நாகை.நாகராஜன் * நன்றியுரை: கி.ஆன்ட்ரூஸ்

12.10.2024 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-92
சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: சு.சசிக்குமார் * தலைமை: குழந்தை.கவுதமன்
* முன்னிலை: மு.அய்யனார், சி.அமர்சிங், ஆ.பிரகாஷ், பேராசிரியர் ச.நர்மதா * தொடக்கவுரை:
ப.கி.வெற்றிச்செல்வன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் * தலைப்பு: பெரியார் பார்வையில் “காந்தி – காமராசர்” * நன்றியுரை: இரணியன் * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.

12.10.2024 சனிக்கிழமை
பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” 2ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: டாக்டர் கு.குணகோமதி (தலைவர், மாவட்ட மகளிரணி, திராவிடர் கழகம்) * தலைப்பு: “பெரியார் இல்லத்துப் பெண்கள்” * நன்றியுரை: இரா.சின்னசாமி (வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்)

15.10.2024 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்
பலவான்குடி: மாலை 5:30 மணி * இடம்: பலவான்குடி * வரவேற்புரை: மு.ராசா * தலைமை: ஆ.சுப்பையா (கல்லல் ஒன்றியத் தலைவர்)
* முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: கொரட்டி வீ.பாலு (கல்லல் ஒன்றியச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *