மறவனூரில் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

அரியலூர், அக். 8- தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் அரியலூர் அடுத்த மறவனூர்கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. 30.9.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் க. சிற்றரசு தலைமையேற்க, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப.மதியழகன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமைக் கழக அமைப்பாளர்க.சிந்தனைச் செல்வன், மதிமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் வாரணவாசி கி. ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் காப்பாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்டஇணை செயலாளர் ரத்தின.

ராமச்சந்திரன் ,மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார். மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர்கள் மா.சங்கர், ஆ. இளவழகன்,தொழிலாளர் அணி தலைவர் தா. மதியழகன் ,செயலாளர் வெ. இளவரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ.தமிழரசன் ,அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் த.செந்தில் நகர அமைப்பாளர் ஆட்டோ தர்மா செந்துறை ஒன்றிய பொறுப்பாளர்கள் மு முத்தமிழ் செல்வன், ராசா. செல்வகுமார் , குழுமூர் சுப்பராயன் திருமானூர் ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பார்ப்பனச் சேரி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணிகண்டன், பெ.மு.கோபால் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *