தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை

0 Min Read

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத் திற்கு ரூபாய் 1000/- நன்கொடை வழங்கி மகிழ்ந்தார். உடன் தோழர் ஆல்பர்ட். (7.10.2024, பெரியார் திடல்)

நன்கொடை

திராவிடர் கழக வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் மதுரை நா.கணேசன் தனது மகன் கவி.அமுதன் ஜெர்மனி நாட்டுக்கு மேல்படிப்புக்காக செல்வதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 2,000/- வழங்கினார். (பெரியார் திடல், 7.10.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *