நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

Viduthalai
0 Min Read

28.09.2024 அன்று மாலை 5.30 மணி அளவில் திராவிட மாணவர் கழக மன்னார்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்,நீடாமங்கலம் தந்தை பெரியார் படிப்பகம் மாடியில் சிறப்புடன் நடைபெற்றது. தந்தைபெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்துவது. என நீடாமங்கலத்தில் நடைபெற்ற மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *