நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

0 Min Read

28.09.2024 அன்று மாலை 5.30 மணி அளவில் திராவிட மாணவர் கழக மன்னார்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்,நீடாமங்கலம் தந்தை பெரியார் படிப்பகம் மாடியில் சிறப்புடன் நடைபெற்றது. தந்தைபெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்துவது. என நீடாமங்கலத்தில் நடைபெற்ற மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *