நன்கொடை

1 Min Read

கூடுவாஞ்சேரி மா.இராசு தனது 60ஆம் ஆண்டு பிறந்த நாள் (5.10.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.600 நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!

– – – – –

நன்கொடை

‘விடுதலை’யின் வாசகரும், சொல்லாய்வுச் செம்மலுமான குடந்தய் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வய்.மு.கும்பலிங்கன் அவர்களுக்கு 84ஆம் அகவை தொடங்குவதை (6.10.2024) முன்னிட்டு, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 2,500 வழங்கியிருக்கிறார். வாழ்த்துகள்!

– – – – –

நன்கொடை

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கனிமொழி-புவனேஷ் குமார் இணையரின் மகள் சாந்தினியின் 3ஆம் ஆண்டு பிறந்தநாள் (8.10.2024) மகிழ்வாக – கழக தோழர் இனியரசன் ரேகா இணையரின் சார்பாக 2000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *