வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக வல்லம், பேருந்து நிலையப் பகுதியில் (Swachh Bharath) ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் என்.சி.சி. கமாண்டில் ஆபிசர் கர்னல் டி.பி.ராய் தலைமையில் 28.09.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் என்.சி.சி அலுவலர் லெப்டிணன்ட் ஆர்.விவேக் வல்லம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி இரண்டாம் நிலை அலுவலர் ரமேஷ் பிரகாஷ் ஆகியேர் கலந்து கொண்டனர். பெரியார் பாலிடெக்னிக் என்.சி.சி மாணவர்கள் மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 50 பேர் இந்திகழ்வில் கலந்து கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books