தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம்

1 Min Read

அரசியல்

ஊத்துமலை, ஆக. 3 – ஊத்து மலையில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம் த.சீனிவாசன் இல்லத்தில் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங்கதிர்வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. 

கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன்  திராவிட மாணவர் கழ கத்தின் சிறப்பினை, தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்து ரைத்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், துணைத்தலைவர் செந்தில்குமார், வெ. அன்பழகன், மாணவர் கள் சீ.செல்லத்தங்கம், க.மூர்த்திகரன், கொ.முத் துச்செல்வன், க.சந்தோசு, மு.முகேசு ஆகியோர் கலந்து கொண்டு  சிறப் பித்தார்கள். சுயமரியாதைச் சுடரொளி வெள்ளைத் துரை நினைவாக ஆகஸ்ட் 13ஆம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்திட முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *