6.10.2024 ஞாயிற்றுக்கிழமை
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் அ.ஆறுமுகம் * வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்)* செறிவுரை: அண்ணல் காந்தி – தந்தை பெரியார் ஒப்பீடு – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், ப.க.)* நன்றியுரை: புலவர் சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, ப.இ.ம.).
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குடியேற்றம் ந.தேன்மொழியின் ‘தவிப்பு’ நூல் திறனாய்வு
குடியேற்றம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, குடியேற்றம் * தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * ஒருங்கிணைப்பு:
இரா.இராஜகுமாரி (நகர மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: ச.ஈஸ்வரி (மாவட்ட காப்பாளர்) *தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரையாளர்கள்: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்), ச.கலைமணி (வேலூர் மாவட்ட காப்பாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), முல்லைவாசன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), த.புவியரசி (குடியேற்றம் நகர மன்ற உறுப்பினர்), வசந்தி லட்சுமிபதி (இன்னர் வீல், குடியேற்றம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வி.அமலுவிஜயன் (குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தர்ராஜன் (குடியேற்றம் நகர மன்ற தலைவர்), பூங்கொடி மூர்த்தி (குடியேற்றம் நகர மன்ற துணைத் தலைவர்) * நூல் திறனாய்வுரை: மருத்துவர் தி.ச.முகம்மது சயி (கலைஞர் ஆராய்ச்சி மருத்துவமனை, வேலூர் கண் மருத்துவ மனை) * ஏற்புரை: ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) * நன்றியுரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்).
தந்தை பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, தமிழர் தலைவர்
ஆசிரியர் 91ஆம் ஆண்டு பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா – அய்ம்பெரும் விழா
காரப்பட்டு: மாலை 5 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில், காரப்பட்டு * வரவேற்புரை: சீ.அண்ணாமலை (மாவட்ட செயலாளர், விசிக) * தலைமை: பலராம் இரமேஷ் (ஒன்றிய துணை தலைவர்) * இணைப்புரை: சீனிமுத்து இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்), செல்ல.பொன்முடி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.) * விழா பேருரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * மலர் வெளியிடுபவர்: மருத்துவர் ஜி.எம்.பிரித்திவராஜ்குமார் * மலர் பெறுபவர்கள்: ச.இராஜேந்திரன், மரு.வெ.முகில்வாணன், மு.இந்திராகாந்தி * நிகழ்ச்சி தொடக்கத்தில்: பழ.வெங்கடாசலம் வழங்கும் மந்திரமா? தந்திரமா? *நன்றியுரை: இரா.செந்தில் (கிளை செயலாளர், ப.க.).
8.10.2024 செவ்வாய்க்கிழமை
ஈரோடு பெரியார் படிப்பக வாசகர்
வட்டம் – சிறப்புக் கூட்டம்
ஈரோடு: மாலை 5:55 மணி முதல் 7.55 மணி வரை * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை : கவிதா நந்தகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * தலைமை: அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * பொருள்: ஏன்? வீழ வேண்டும் பாசிசம்! – எதற்கு? வாழ வேண்டும் திராவிடம்! *சிறப்புரை: தமிழ் கேள்வி – செந்தில்வேல் (மூத்த ஊடகவியலாளர்) * வாழ்த்துரை: எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் (தலைவர், மாநில தி.மு.க. நெசவாளர் அணி) * நன்றியுரை: ஆனந்தலட்சுமி (பொருளாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு).
10.10.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 8 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)