கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள் : 5-8-2023 சனிக்கிழமை காலை 11 மணி:

இடம்: மு.பிரபாகரன் இல்லம் தேய்க்கல் நாயக்கன்பட்டி.          

தலைமை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய கழகத் தலைவர்)  

வரவேற்புரை: வெ.தனசேகரன், (ஒன்றிய செயலாளர்) 

முன்னிலை: கு.தங்கராஜ், (மாவட்ட  தலைவர்), ச.பூபதி ராஜா (மாவட்ட செயலாளர்), கோ.தனசேகரன்  (மாவட்ட அமைப்பாளர்)  

பொருள்: 

மாவட்ட கழக தீர்மானத்தை நடை முறைப்படுத்துதல். (உறுப்பினர் சேர்க்கை, அணிகளுக்கான பணி ஒதுக்கீடு, தெருமுனை கூட்டம், பிரச்சாரப் பணிகள்.)                    

உரை :

பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)

கருத்துரை :

மாரி. கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), 

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), 

அ. தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்), 

சா.இராஜேந்திரன்  (மாவட்ட பகுத்தறி வாளர்கள் தலைவர்)

த.மு.யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), 

இ.சமரசம் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), 

நன்றியுரை: அ.இளங்கோ (ஒன்றிய அமைப்பாளர்)

ஒன்றிய திராவிடர் கழகம் கடத்தூர்- அரூர் கழக  மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *