கடைசி வரை அறிவியல் மனிதர்

1 Min Read

பாலக்காட்டில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பை (FIRA) நிறுவிய பகுத்தறிவாளர் பிரேமானந்துக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவர் கவலைப்பட்டார், ஆனால் அவரது மரணத்தைப் பற்றி அல்ல. அவரது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நேர்காணலில், “என் உடலுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்வது கடினமாக இருக்கலாம் என்பதால், நான் வசிக்கும் சிறிய நகரத்திலிருந்து, ‘வசதிகள் சிறப்பாக உள்ள’ பெங்களூரு மாநகருக்கு மாற விரும்புகிறேன்… மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் என் உடலின் அனைத்து பாகங்களையும் கொடை அளிக்க விரும்புகிறேன். நான் புதைக்கப்படவோ தகனம் செய்யப்படவோ விரும்பவில்லை. என் உடல் ஆய்வு அல்லது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்று அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *